கிழக்கும் மேற்கும்
வடக்கும் தெற்கும்
அடைப்பட்டுப் போனாலும்
அணையும் என்று நான் எண்ணிய அக்கினி
ஏழு மடங்கானாலும் (2)
பல்லவி
(என்) கண்களை ஏறெடுப்பேன்
என் கைகளை உயர்த்திடுவேன்
உம் முகம் நோக்கிடுவேன்
நான் வெட்கப்படுவதில்லை (2)
சரணம் 2
வானமும் பூமியும் மாறினாலும்
உம் வார்த்தை மாறாதே
காலையும் மாலையும்
தாங்கிடும் தேவனின் கரங்கள் தளராதே (2)
பல்லவி
(என்) கண்களை ஏறெடுப்பேன்
என் கைகளை உயர்த்திடுவேன்
உம் முகம் நோக்கிடுவேன்
நான் வெட்கப்படுவதில்லை (3)
முடிப்பு
நான் வெட்கப்படுவதில்லை
என் குடும்பம் வெட்கப்படுவதில்லை
உம் ஜனம் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை
உம்மை நோக்கிப் பார்த்தோர் வெட்கப்படுவதில்லை
உம்மை நம்பினோர் வெட்கப்படுவதில்லை
Kizhakkum Maerkkum
Vadakkum Therkkum
Adaippattup Ponaalum
Anaiyum Endru Naan Enniya Akkini
Yaezhu Madangaanaalum (2)
Chorus
(En) Kangalai Yaereduppaen
En Kaigalai Uyarththiduvaen
Um Mugam Nokkiduvaen
Naan Vetkkappaduvadhillai (2)
Saranam 2
Vaanamum Boomiyum Maarinaalum
Um Vaarthai Maaraadhae
Kaalaiyum Maalaiyum
Thaangidum Dhevanin Karangal Thalaraadhae (2)
Chorus
(En) Kangalai Yaereduppaen
En Kaigalai Uyarththiduvaen
Um Mugam Nokkiduvaen
Naan Vetkkappaduvadhillai (3)
Ending
Naan Vetkkappaduvadhillai
En Kudumbam Vetkkappaduvadhillai
Um Janam Orupodhum Vetkkappaduvadhillai
Ummai Nokki Paarththor Vetkkappaduvadhillai
Ummai Nambinor Vetkkappaduvadhillai

