To Advertise Contact - christmusicindia@gmail.com

மான்கள் நீரோடை- Maangal Neerodai – Rolling Tones Cover – Lyrics

Loading

மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும்போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்துக் கதறுதே

தஞ்சமே நீர்
அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர்
என்றும் காப்பீர்

1. தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாயிருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே – தஞ்சமே

2. ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்துப் போற்றிடுவோம் -தஞ்சமே

3.தேவரீர் பகற்காலத்தில்
கிருபையைத் தருகின்றீர்
இரவினில் பாடும் பாட்டு
எந்தன் வாயினிலிருக்கிறது – தஞ்சமே

error: Content is protected !!
ADS
ADS
ADS