En Iyesuve Naan | என் இயேசுவே நான்

என் இயேசுவே நான் என்றும்
உந்தன் சொந்தம்
என் ராஜனே அநுதினமும்
வழி நடத்தும்

உலையான சேற்றினின்றே
தூக்கியே நிருத்தினீரே
உந்தனை நான் மறவேன்
உந்தனை போற்றிடுவேன்

அலைந்தோடும் கடல்தனை
அடக்கியே அமர்த்தினீரே
வார்த்தையின் வல்லமையை
என்றுமே காணச் செய்யும்

தாயினும் அன்புவைத்தே
தாங்கியே காப்பவரே
ஜீவிய காலமெல்லாம்
உந்தனை பின் செல்லுவேன்

அக்கினி சூளையிலே
நின்ற எம் மெய் தேவனே
விசுவாசம் திடமனதும்
என்றென்றும் தந்தருளும்

ஆகாரின் அழுகுரலை
அன்று நீர் கேட்டீரல்லோ
கருத்துடன் ஜெபித்ததுமே நான்
உந்தனைத் தேடுகிறேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS