En Ullamae | என் உள்ளமே

என் உள்ளமே இளைப்பாறிடு
இயேசப்பா உனக்கு நன்மை செய்தார்

கால்கள் இடராமல் காப்பாற்றினார்
சாவிலிருந்து விடுவித்தார்

நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்
ஊழியன் என்னையும் உயர்த்திவிட்டார்

எளிய உள்ளத்தை பாதுகாத்தார்
தாழ்ந்த நெஞ்ச்சத்தை மீட்டுக்கொண்டார்

மன்றாடும் போது செவிசாய்த்தார்
மறவாமல் உறவாடி மகிழச்செய்தார்

விண்ணப்பம் கேட்டார் அன்புகூர்வேன்
விடுதலை தந்தார் நன்றி சொல்வேன்

இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகர் நாமம் உயர்த்திடுவேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS