Ennai Kangindra Devanai | Beryl Natasha – Lyrics

Loading

என்னை காண்கின்ற தேவனை
கருத்தோடு தேடுவேன்
காலமெல்லாம் கண்மணிபோல்
உறங்காமல் காப்பவரை (2) – என்னை

என் மீது கண்வைத்து
ஆலோசனை சொல்லுகிறீர் (2)
உம நல்ல வார்த்தையை
தினமும் எனக்கு தந்து (2)
தவறாமல் என்னை நடத்துகிறீர் (2) – என்னை

உன்னதமானவரின்
நிழலில் தங்கிடுவேன் (2)
வேடனின் கண்ணிக்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் (2)
விடுவிக்கும் தேவன் நீரல்லவோ (2) – என்னை

உம்மண்டை காத்திருந்து
புதுபெலன் அடைந்திடுவேன் (2)
கழுகுகளைப்போல
செட்டைகளை விரித்து (2)
உயரே பறந்து எழும்பிடுவேன் (2)

error: Content is protected !!
ADS
ADS
ADS