Iyaesu Raja Yaezhai | இயேசு ராஜா ஏழை

Loading

இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே

என் நேசர் நீர் தானையா
என்னை தேற்றிடும் என தேசையா
சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
சீக்கிரம் வாருமையா – ஐயா

உளையான சேற்றினின்று என்னை
உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது
அன்பாலே அனைத்துக் கொண்டீர் – ஐயா

ஆபத்து காலத்திலே நல்ல
அநுக்கிரகம் துணையும் நீரே
அன்பே என்றீர் மகளே என்றீர்
மணவாட்டி நீதான் என்றீர்

பரிசுத்த ஆவியினால் என்னை
அபிஷேகம் செய்தீரே
பயன்களை நீக்கி பலத்தையே தந்து
பரிசுத்த மகளாக்கினீர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS