To Advertise Contact - christmusicindia@gmail.com

Ennai Peyar Solli Azaithavarae | Anita Kingsly – Lyrics

Loading

என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
உள்ளங்கைகளில் வரைந்தவரே
என்னை கரம் பிடித்து நடத்தினீரே
உருவாக்கி உயர்த்தினீரே-2

ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து
வெற்றியை காண செய்தீர்-2-என்னை பெயர்

1.வனாந்திரமாய் இருந்த என்னை
வற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2
என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்
என்றும் உம் வழியில் நடந்திடுவேன்-2-என்னை பெயர்

2.கை விடப்பட்டு இருந்த என்னை
உம் கரத்தால் நடத்தினீரே-2
என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்
என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2-என்னை பெயர்

error: Content is protected !!
ADS
ADS
ADS