To Advertise Contact - christmusicindia@gmail.com

Iyaesu Paatham | இயேசு பாதம்

Loading

இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே (2)

பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் – நான்

இரவும் பகலும் வேதவசனம்
தியானம் செய்திடுவேன் – நான்

காத்திருந்து பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் – நான்

கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடும் – கொடிய

என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு இது – எனக்கு

எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் – நான்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS