To Advertise Contact - christmusicindia@gmail.com

Naan Ninaippatharkum | நான் நினைப்பதற்கும்

Loading

நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மிகவும் அதிகமாய்
கிரியை செய்திட வல்லவரே உமக்கே மகிமை

அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தை
ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்
மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார்

ஞானம் கேட்டார் சாலமன் ராஜா
செல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்
மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய்

வாலிபனாய் சிறையிலே ஏங்கினார்
விடுதலை வந்தது உயர்வு ஆளுநர் பதவி
எகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே

கூலிக்காரனாய் உணவுதேடி வந்தான்
வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக்கொண்டீரே
ஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீரே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS