Sthoththiram Iyesu | ஸ்தோத்திரம் இயேசு

Loading

ஸ்தோத்திரம் இயேசு நாதா
துதி உமக்கே ஸ்தோத்திரம்
என் இதயம் உம்மையே சாரும்
ஏழையின் ஜெபம் கேளும் அதுவே பேரின்பம்

அத்தி மரங்களெல்லாம் ஒன்றாய் துளிர்விடா நேரம்
ஆட்டு மந்தையிலும் இன்றும் முதல் இழந்தாலும்
ஆச்சரியமாய் நடத்துவீரே
அற்புதரே தேடி வந்தேன்
ஏழையின் ஜெபம் கேளும்

நியாயம் இழந்தாலும் நீரே நீதி செய்திடுவீர்
காயம் ஆற்றிடவே எந்தன் சகாயரானீரே
ஆற்றிடுவீர் போற்றிடுவேன்
ஆதி அன்பை நாடி வந்தேன்
ஏழையின் ஜெபம் கேளும்

அந்த கார மதல் எந்தன் நிந்தை மாற்றிடுவீர்
அந்த வேளையிலும் இரட்சகா எத்தனை கரம் பிடிப்பீர்
உந்தன் கிருபை தந்திடுவீர்
வந்தேன் நாடி இந்த வேளை
ஏழையின் ஜெபம் கேளும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS