To Advertise Contact - christmusicindia@gmail.com

Ummai Nambi | உம்மை நம்பி

Loading

உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய் பற்றிக் கொண்டோம்
ஒருபோதும் கைவிடமாட்டீர்  – 2

கண்ணீரைத் துடைத்து
கரங்களைப் பிடித்து
காலமெல்லாம் காத்துக் கொண்டீர்  – ஐயா

மகனாக மகளாக
அப்பா என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தீர்

அச்சாரமாய் முத்திரையாய்
அபிஷேக வல்லமையை
அடிமைக்குத் தந்தீரே

குருடர்கள் பார்த்தார்கள்
செவிடர்கள் கேட்டார்கள்
முடவர்கள் நடந்தார்கள்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS