Visuvaasiyin Kaathilpada | விசுவாசியின் காதில்பட

Loading

விசுவாசியின் காதில்பட யேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி யினிப்பாகுது பாசம்

துயரையது நீக்கிக் காய்ந்தீர்த்துக் குணப்படுத்தும்
பயன்கள் யாவும் யேசு வென்றால்
பறந்தோடியே போகும்

காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்
தயக்கமுள்ள நெஞ்சையது மயக்கமின்றி விடுக்கும்

பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே
மூசிப்பாருதல் இளைத்தோர்க்கெல்லாம்
முற்றுமந்தப் பெயரே

எல்லை இல்லாக் கிருபைத் திறன் ஏற்று நிறைந்திருக்கும்
எல்லா நாளும் மாறாச் செல்வம் யேசுவென்ற பெயரே

என்னாண்டவர் என் ஜீவனே என் மார்க்கமே முடிவே
என்னால் வருந்துதியே நீரே ஏற்றுக் கொள்ளும் தேவே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS