Oruvaralae | ஒருவராலே | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.2 – Lyrics

Loading

ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே –
ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே

இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்

என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்

பாவத்துக்கு மரித்து நான் ந
திக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே

பாவத்துக்கு மரித்து நான் ந
திக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே

இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்

ஜீவனைப் பெற்று நான்
ஆழுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே –
ஜீவனைப் பெற்று நான்
ஆழுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே

– இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்

error: Content is protected !!
ADS
ADS
ADS