Neerae Endhan Kanmalai | Reenukumar – Lyrics

நீரே எந்தன் கன்மலை
நான் உம்மை நம்புவேன்
நீரே எந்தன் மறைவிடம்
என்றும் உம்மில் தங்குவேன்

நீரே எந்தன் கன்மலை
நான் உம்மை நம்புவேன்
நீரே எந்தன் மறைவிடம்
என்றும் உம்மில் தங்குவேன்

துன்பமான நேரமோ
இன்பமான காலமோ
தோல்வியின் மத்தியில்
புகழ்ச்சியின் உச்சத்தில்

துன்பமான நேரமோ
இன்பமான காலமோ
தோல்வியின் மத்தியில்
புகழ்ச்சியின் உச்சத்தில்

எல்லா சூழ்நிலையிலும் மாறாத தேவனே
உம்மையே நம்புவேன்
உம்மை விசுவாசிப்பேன்
அசைக்கப்படுவதில்லை

நீரே எந்தன் கன்மலை
நான் உம்மை நம்புவேன்
நீரே எந்தன் மறைவிடம்
என்றும் உம்மில் தங்குவேன்

நீரே எந்தன் கன்மலை
நான் உம்மை நம்புவேன்
நீரே எந்தன் மறைவிடம்
என்றும் உம்மில் தங்குவேன்

என்றும் உம்மில் தங்குவேன்

மனுஷரை நம்பிடேன்
பிரபுக்களையும் நம்பிடேன்
பணம் பதவி நம்பிடேன்
என் பெலனையும் நான் நம்பிடேன்

மனுஷரை நம்பிடேன்
பிரபுக்களையும் நம்பிடேன்
பணம் பதவி நம்பிடேன்
என் பெலனையும் நான் நம்பிடேன்

நான் உம்மை மறந்தாலும்
என்னை மறவா தேவனே
உம்மையே நம்புவேன்
உம்மை விசுவாசிப்பேன்
அசைக்கப்படுவதில்லை

Neerae enthan kanmalai
Naan ummai nambuvaen
Neerae enthan maraividam
Endrum ummil thanguvaen

Neerae enthan kanmalai
Naan ummai nambuvaen
Neerae enthan maraividam
Endrum ummil thanguvaen

Thunbamaana neramo
Inbamaana kaalamo
Thozhviyin mathiyil
Pugazhchiyin uchathil

Thunbamaana neramo
Inbamaana kaalamo
Thozhviyin mathiyil
Pugazhchiyin uchathil

Ellaa soozhnilaiyilum maaraadha devanae
Ummaiyae nambuvaen Ummai visuvaasippaen
Asaikkapaduvadhillai

Neerae enthan kanmalai
Naan ummai nambuvaen
Neerae enthan maraividam
Endrum ummil thanguvaen

Neerae enthan kanmalai
Naan ummai nambuvaen
Neerae enthan maraividam
Endrum ummil thanguvaen

Endrum ummil thanguvaen

Manusharai nambidaen
Prabhukalaiyum nambidaen
Panam pathavi nambidaen
En belanaiyum naan nambidaen

Manusharai nambidaen
Prabhukalaiyum nambidaen
Panam pathavi nambidaen
En belanaiyum naan nambidaen

Naan ummai marandhaalum Ennai maravaa Devane
Ummaiye nambuven Ummai visuvaasippen
Asaikkappaduvadhillai

error: Content is protected !!
ADS
ADS
ADS