To Advertise Contact - christmusicindia@gmail.com

Nenjamae Thuthi Paadidu | நெஞ்சமே துதி பாடிடு

Loading

நெஞ்சமே துதி பாடிடு
அஞ்சிடாதே நீ ஆடிடு
வல்லவர் செய்த நன்மைகள்
சொல்லிப் பாடிடு

பாடுகின்ற பறவைகள்
ஓடும் நதிகளும்
வானமும் பூமியும்
தேவன் தந்திட்டார்

வண்ண மலர்கள் போலவே
உன்னை உடுத்திட்டார்
உண்ணவும் உறங்கவும்
தேவன் தந்திட்டார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS