To Advertise Contact - christmusicindia@gmail.com

Seeyon Thesamathil Sernthendrum | சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும்

Loading

சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும்
அன்பருடன் வாழ்வேன்
ஜெயகீதம் பேரின்பம்
துதிபாடி மகிழுவேன்

நகரத்தின் வீதிகள்
பொன்னாக மின்னுதே
இராப்பகல் இல்லையே – என்
இரட்சகர் வெளிச்சமே

என் கண்ணீர் யாவையும்
கரத்தால் துடைப்பாரே
சஞ்சலமில்லையே – என்
நேசர் மகிழ்ச்சியே

மண் சாயல் மாறியே
வின் சாயல் அணிந்துமே
மறுரூபம் அடைவேனே – என்
இயேசு போல் மாறுவேன்

நிதமும் என் நேசரை
துதிபாடி போற்றுவேன்
மகிபனின் தேசத்தில் – நான்
மகிமையாய் வாழுவேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS