தாசரே இத் தரணியை அன்பால்
இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்
அனுபல்லவி
நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
அவரிக் காண்பிப்போம் மாயிருள் நீக்குவோம்
வெளிச்சம் வீசுவோம்
வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தொரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே
பசியுற்றோர்கும் பிநியாளிகத்கும்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே
நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே
இந்த தேசமாது சீரோமணிகளை
விந்தை யோளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குனங்கலடைந்து அறிவிளுயர்ந்து
நிர்பந்தங்கள் தீர்த்து சிறந்திலங்கிட
மார்க்கம் தப்பி நடப்போரை சத்யா
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்
ஊக்கமான ஜெபித்திடுவோம் நாம் முயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம்