To Advertise Contact - christmusicindia@gmail.com

Kaarirul Soozhnthidum Neram | காரிருள் சூழ்ந்திடும் நேரம்

Loading

காரிருள் சூழ்ந்திடும் நேரம்
கர்த்தாவே என் பக்கம் நீரே
யாருமின்றி அனாதையாய்
அலைந்த என்னை அணைத்தீரே

கானகப் பாதை நான் செல்கையில்
காதலனாய் வந்து காத்திடுமே
கரடானாலும் முரடானாலும்
காருண்யத்தால் என்னைத் தேற்றிடுமே

மாராவின் தண்ணீர் மதுரமாகும்
மாறாத நேசர் நீர் சொந்தமானீர்
இயேசுநாதா இயேசுநாதா
எளியேனைக் கரங்கொண்டு தாங்குவீர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS