To Advertise Contact - christmusicindia@gmail.com

Seeyon Manavaalan | சீயோன் மணவாளன்

Loading

சீயோன் மணவாளன்
நேசர் இயேசு ராஜன்
தூய மணாளிக்காய்
மேகங்கள் மேல் வருவார்

பல்லவி
வானில் ஆனந்தமாய்
எக்காலம் தொனிக்கவே
பாரில் ஜெயமாக
ஜீவித்தோர் ஏகிடுவார்

ஆவியின் கண்களால்
அன்பரை மாத்திரமே
தரிசித்து நேசித்தார்
மேகத்தில் சேர்த்திடுவார்

மான்போல வாஞ்சையாய்
தாகமாய் சேவைக்காய்
தியாகமாய் ஜீவனை
ஈந்தார் பறந்திடுவார்

ஜெபத்திலே விழிப்பாய்
அகத்திலே களிப்பாய்
ஏகுவோர் எதிர் கொண்டு
ஏகநோடே இசைய

பாடுவோம் ஜெயகீதம்
ஆளுவோம் என்றென்றும்
ஆனந்தம் ஆனந்தம்
சீயோனில் ஆனந்தம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS