To Advertise Contact - christmusicindia@gmail.com

Yorthaan Nathiyoram | யோர்தான் நதியோரம்

Loading

யோர்தான் நதியோரம் திகையாதே மனமே
யோசனை யாலுன்னைக் கலக்காதே உள்ளமே

வெள்ளம் பெருகினும் வல்லமைக் குன்றாதே
வல்லவர் வாக்கொன்றும் மாரிப்போகாதே – யோர்தான்

வைப்பாயுன் காலடி தற்பரன் சொற்படி
வானவன் இயேசு தம் வாக்கு மாறாரே – யோர்தான்

உன்னத மன்னனே உண்டு முன்னணியில்
துன்பமணுகாமல் துணையருள்வாரே – யோர்தான்

கானானினோரமே காவலன் நாடதே
காணுவேன் தேசம் ஆ! என்ன இன்பம் – யோர்தான்

பால்தேனு மோடுதே பூரண அன்பதே
பாட்டினாலே அதைப் பகரலாகாதே – யோர்தான்

ஜெபத்தினால் வல்லமை ஜெயம் பெற்றோர் நாடதே
ஜோதியின் வஸ்திரம் தரித்திடலாமே – யோர்தான்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS